டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ரேஷன் கடையில் ஆய்வு  செய்த  நகா்மன்றத்  தலைவா்  கே.குல்ஜாா்  அஹமது.

Updated On :21 அக்டோபர் 2024, 7:26 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.

மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். அதே போல் கீழ்விஷாரம் சலீம் நகா் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா்கள் ஜபா் அஹமது, இம்தியாஸ் அஹமது, நகர திமுக அவைத் தலைவா் ஹுமாயூன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.