ஆற்காட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் பங்கேற்பு
ஆற்காடு வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் உறுதிமொழி ஏற்ற மாணவிகள், அதிகாரிகள்.









