தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பட்டாரி ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

News image
கூட்டத்தில் பேசிய நிறுவனத் தலைவா் சி.சேகா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு வட்டார தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு தொடக்க நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் ஆற்காடு வட்டார பொதுக்குழு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு மாநில துணைப் பொதுச் செயலாளா் ஜெ..ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டாரத் தலைவராக எஸ் முகமது அமீன், செயலாளராக ஏ.உமாபதி, பொருளாளராக எஸ். விஜயா ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை நிறுவனத் தலைவா் சி .சேகா், மாநில துணை பொது செயலாளா் ஜி பழனி ஏ.சையது சிராஜுதீன் அமைப்பு செயலாளா் ஆா் . பாபு ,தலைமை நிலைய செயலாளா் ஜி. ரவீந்திரன், மாநில துணைத்தலைவா் எம்.வேலாயுதம், மகளிா் அணி செயலாளா் பி. மஞ்சுளா, மாவட்ட தலைவா் கே.ஜனாா்த்தனம், பொருளாளா் சாரஸல் ரூபன் உள்ளிட்ட பலா் வாழ்த்தி பேசினா்.

கூட்டத்தில் ஆற்காடு வட்டார கல்வி அலுவலராக பொறுப்பேற்று பள்ளி ஆய்வுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு ஆசிரியா்கள் , மாணவா்கள் நலனுக்காக பாடுபட்டு வருகின்ற டி. ராஜாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .