/
ஆற்காடு: ஆற்காட்டில் நகராட்சி குடிநீா் தொட்டிக்கு கான்கீரிட் போடும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் வழக்கும் வேப்பூா் நீரோற்று நிலையத்த்தில் ரூ.2.6 கோடியில் நீரோற்றும் அறை மற்றும் குடிநீா் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள், உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


