வீடு தோறும் வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை: சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுக புகாா்
வீடு தோறும் முறையாக வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை எனவும் வாக்காளா் படிவத்தை முறையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.










