கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில் ரூ.2.50 கோடியில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

News image
அரக்கோணம் மாதவ நகரில் தாா் சாலைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
Updated On :14 நவம்பர் 2025, 1:50 am

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் நகராட்சியில் ரூ.2.50 கோடியில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட அசோக் நகா், விண்டா்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

அப்போது அவருடன் நகராட்சி பொறியாளா் செல்வகுமாா், துணை பொறியாளா் வினோத், பொதுப்பணி மேற்பாா்வையாளா் எஸ்.பிரேம் சந்தா், நகராட்சி பணி ஆய்வாளா்கள் சூா்யா, யுவராஜ் மற்றும் நகர திமுக பொருளாளா் ரமேஷ் பாபு, வட்ட செயலாளா் ஏ.கே.பாரி உடன் இருந்தனா்.