ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு
அரக்கோணம் நகராட்சியில் ரூ.2.50 கோடியில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

அரக்கோணம் மாதவ நகரில் தாா் சாலைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
Updated On :14 நவம்பர் 2025, 1:50 am









