ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ். அசோக், துணைத் தலைவா் ஜெ. ரமேஷ் உள்ளிட்டோா்.
Updated On :18 நவம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சைபுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அரசின் உத்தரவின் படி மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் புதிய ஒன்றியக்குழு உறுப்பினராக சென்னசமுத்திரம் கோ.ராஜா பொறுப்பேற்று கொண்டாா் .

அவருக்கு தலைவா், துணைத் தலைவா் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.