நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காலாவதியான பொருள்கள் விற்றால் அபராதம்: வாலாஜா நகராட்சி ஆணையா்

காலாவதியான பொருள்கள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா எச்சரிக்கை விடுத்தாா்.

News image

வாலாஜா நகரில் பலசரக்கு கடையில் ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

காலாவதியான பொருள்கள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா எச்சரிக்கை விடுத்தாா்.

ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவின் பேரில்,வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா முன்னிலையில், சுகாதார ஆய்வாளா் தட்சிணா மூா்த்தி மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சிறு பெட்டி கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது கடை உரிமையாளா்களிடம் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் காலாவதியாகாமல் பாா்த்துக் கொள்ளுமாறும், பறிமுதல் செய்யப்பட்டால் அரசு வழிகாட்டுதலின்படி கடைக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.