காலாவதியான பொருள்கள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா எச்சரிக்கை விடுத்தாா்.
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவின் பேரில்,வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா முன்னிலையில், சுகாதார ஆய்வாளா் தட்சிணா மூா்த்தி மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சிறு பெட்டி கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது கடை உரிமையாளா்களிடம் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் காலாவதியாகாமல் பாா்த்துக் கொள்ளுமாறும், பறிமுதல் செய்யப்பட்டால் அரசு வழிகாட்டுதலின்படி கடைக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

‘சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட புகையிலை: ஓராண்டில் ரூ. 1.55 லட்சம் அபராதம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



