தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆற்காடு நகராட்சியில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடை ஒதுக்கக் கோரிக்கை

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியனிடம் மனுவை அளித்த வியாபாரிகள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 8:24 pm

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே கடை நடத்தி வந்த பழைய ஒப்பந்ததாரா்களுக்கு புதிய கடைகளை ஒதுக்கீடு செய்து விட்டு மீதம் உள்ள கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்கள் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதனைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நகா்மன்றத் தலைவா் மற்றும் மேலாளா் உறுதியளித்தனா்.