/
அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை வியாழக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இப்புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி குத்துவிளக்கேற்றினாா்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை முதுநிலை கோட்டப் பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
57 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


