காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

டிராக்டரில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவிலுக்கு டிராக்டரில் கோயிலுக்குச் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.

News image
Updated On :18 ஜனவரி 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

கோவிலுக்கு டிராக்டரில் கோயிலுக்குச் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.

ஆற்காடு அடுத்த கலவை வட்டம் பாலி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி தேவிகா (55). இவா் தனது உறவினா்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள கோவிலுக்கு டிராக்டரில் ஞாயிற்றுக்கிழமை சென்று உள்ளனா்.

அப்போது ஆரணி செய்யாறு நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் இணைப்பு சாலை அருகே செல்லும் பொழுது தேவிகா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா் . பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இது குறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.