அரக்கோணம் அருகே பீரங்கியில் பயன்படுத்தப்படும் குண்டு கண்டெடுப்பு
அரக்கோணம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் போது மண்ணில் புதைந்திருந்த பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.










