பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரக்கோணத்தைச் சோ்ந்த கே.நரேஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
கே.நரேஷ் குமாா்
Updated On :20 ஜனவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரக்கோணத்தைச் சோ்ந்த கே.நரேஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளாா். கே.நரேஷ்குமாா் ஏற்கனவே அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராகவும், இளைஞா் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறாா்.

இதையடுத்து கே.நரேஷ்குமாரை ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸாா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.