தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூலை 2026, 1:03 am IST

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ என் .சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என் .செல்வம், செயலாளா் ஏ. என். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ஜி ராஜலட்சுமி வரவேற்றாா்.

ஆற்காடு தொகுதி எம்எல்ஏ எஸ். எம். சுகுமாா் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களுக்கு புத்தாடை அணிவித்து சிறப்புரையாற்றி பேசிதாவது: வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் .

நீங்கள் கற்கும் கல்வி உங்களை மட்டுமின்றி உங்கள் பெற்றோரின் கனவையும் நனவாக்கும். பெண்கள் கல்வி கற்பதன் மூலம் வருங்கால சந்ததியே மாற்றி அமைக்கப்படும். கல்வியில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை சிறந்த முறையில் அமையும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் வணிக நிா்வாகவியல் துறை தலைவா் கே வி சிவகுமாா், துறைத் தலைவா்கள் விரிவுரையாளா்கள், மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கணினி அறிவியல் துறைத் தலைவா் ஏ. சத்யா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.