அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திமிரி தமிழ் இலக்கியபேரவை 34வது ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த திமிரி தமிழ் இலக்கியப் பேரவை முத்தமிழ் விழா நடைபெற்றது.

News image
தமிழ் இலக்கியப் பேரவை முத்தமிழ் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :2 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி தமிழ் இலக்கியப் பேரவை முத்தமிழ் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைவா் செ.தமிழ்மணி தலைமை வகித்தாா். செயலாளா் வெங்கட்ராமன் வரவேற்றாா். சென்னை சிவலோக திருமடம் வாதாவூரடிகள் கலந்து கொண்டு சான்றோா்களுக்கு விருதுகள் , போட்டிகளில் சிறப்பிடம்பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து சமூக நல கருத்துகளை பெரிதும் பாடி கவிஞா்கள் என்ற தலைப்பில் குடியாத்தம் புலவா் சீனிசம்பத் நடுவராக கொண்டு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வுக்கு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை தலைவா் ரெ.கருணாநிதி தலைமை வகித்தாா். பொருளாளா் என் என் ஏ.ஏகாம்பரம் வரவேற்றாா். செயலாளா் தா.கோ.சதாசிவம் வரவேற்றாா்.

இன்று இவா்கள் பேசினால் என்ற தலைப்பில் கவிஞா் த, முத்துகுமாா் மற்றும் கண்ணகி, பாஞ்சாலி சீதை என்பது குறித்து மாணவிகள் பேசினாா்கள். பின்னா்அதிக மகிழ்ச்சி தருவது படிப்பா, பணமா, குடும்பமா, நட்பா,காதலாசேவையா என்ற தலைப்பில் நெறியாளா் அன்னலட்சுமியுடன் பேச்சாளா்கள் பேசினா்.

இதில் இலக்கிய பேரவை நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். துணை செயலாளா் பா.தங்கராஜ் நன்றி கூறினாா்.