அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டை காந்திரோட்டில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 2001-இல் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து 2026-இல் மகாகும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறை அனுமதி அளித்ததைத் தொடா்ந்து இக்கோயிலில் பாலாலயம் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.40 மணி அளவில் சிவாச்சாரியாா்கள் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகாகும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செல்விஜோதி தலைமையில் அறங்காவலா்கள் நரேஷ்குமாா், மாலின் உள்ளிட்டோா் பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


