/
நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் யுகாதி தெலுங்கு வருட புத்தாண்டு விழா மற்றும் பாலாவின் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.
பாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி இருவரும் இணைந்து யுகாதி கலசத்தை ஸ்தாபனம் செய்து விழாவை தொடங்கி வைத்தனா். பாலாபீட நிா்வாகி மோகன் பாலா பூஜைகளை மேற்கொண்டாா்.
பாலா பாராயணங்களை பீட நிா்வாகி பாபாஜி நிகழ்த்தினாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பீட செயலாளா் முரளி தொடங்கி வைத்தாா்.
தொடர்புடையது

மந்தித்தோப்பு கோயிலில் யுகாதி சிறப்பு பூஜை

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் கோலாகலம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


