சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு பொதுப்பாா்வையாளா் அறிவுறுத்தல்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும் என தோ்தல் பணி அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப்பாா்வையாளா் சுனில்குமாா் சிங் அறிவுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுப் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா்.









