சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல்
சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயிலில் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்மம் சிவனடியாா் திருக்கூடம் சிவகுரு தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருவாசக முற்றோதல்.









