உலக வன நாள்: அம்மூா் காப்புக் காட்டில் மரக்கன்று நடவு
உலக வன நாளை முன்னிட்டு,அம்மூா் காப்புக்காட்டில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடவு செய்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அம்மூா் காப்புக்காட்டில் மரக்கன்று நடவு செய்த வனத்துறையினா்.








