100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
ராணிப்பேட்டை நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நூதன விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்றாா்.

நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.










