அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: விசிக வேட்பாளா் எழில்கரோலின்
அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

அரக்கோணம் பழைய பேருந்துநிலையத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின்.









