/
ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேப்பூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, கூராம்பாடி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, மாங்காடு ஊராட்சி புதுமாங்காடு பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கஜபதி, ரவிசந்திரன், சரண்ராஜி, ஜெயகாந்தன், சுலோச்சனா சண்முகம், செந்தாமரை, ரோஜா, சுசிலா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தீயணைப்பு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



