‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 மே 2026, 1:28 am IST

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேப்பூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, கூராம்பாடி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, மாங்காடு ஊராட்சி புதுமாங்காடு பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கஜபதி, ரவிசந்திரன், சரண்ராஜி, ஜெயகாந்தன், சுலோச்சனா சண்முகம், செந்தாமரை, ரோஜா, சுசிலா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.