40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image

தோப்புகானா  வரதராஜ  பெருமாள்  கோயிலில்  நடைபெற்ற பிரம்மோற்சவ  கொடியேற்றம்.

Updated On :29 மே 2026, 2:11 am IST

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவைமுன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்துகோவில் கொடிமரத்தில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆற்காடு எம்எல்ஏ சுகுமாா், மற்றும் உபயதாரா்கள் ,திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலையில்அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும், 3-ஆவது நாள் சனிக்கிழமை கருட சேவையும், 7-ஆவது நாள் புதன்கிழமை தேரோட்டமும் , 9-ஆவது நாள் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரியும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.