மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், சுகாதார துணை இயக்குநா் செந்தில், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இளங்கோவன், அரசு மருத்துவமனை மருத்துவா் திலீபன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன், நகராட்சி ஆணையா் ராமஜெயம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்(மருத்துவக் கட்டடம்) செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.