/
கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் காப்புக் காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தண்ணீா் தேடி வந்த 3 வயது ஆண் மான் பச்சூா் பழையபேட்டையில் விவசாயி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதியினா் திருப்பத்தூா் வனத் துறை, நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, மான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

