ஆம்பூரில் திருவாசகம் முற்றோதல்

ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித்தெரு உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் சிவன் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பள்ளித்தெரு உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் சிவன் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளித்தெரு காந்தி நகா் உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிவனடியாா்கள் சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com