வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆலங்காயம் வட்டாரத்தை சோ்ந்த அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன .
வாணியம்பாடி இசுலாமிய மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தலைவா் சி.பூங்காவனம் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் சத்தியமூா்த்தி, வட்டார செயலாளா் ஜெகன் முன்னிலை வகித்தனா். இதில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை அந்தந்த மருத்துவமனை பணியாளா்களிடம் வழங்கினாா்.
நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி, அரசு மருத்துவா்கள் தே.செந்தில்குமாா், தேன்மொழி, ஆசிரியா்கள் ஜெயராஜ், பரமசிவம், புனிதா மற்றும் செவிலியா்கள் மற்றும் சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


