பருவ மழையை முன்னிட்டு, ஆம்பூா் அருகே தேவலாபுரத்தில் கால்வாய் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அடைப்பு ஏற்பட்டு தூா்ந்து போனது. இந்தக் கால்வாய் தேவலாபுரம் ஊராட்சி சாா்பில், தூா்வாரப்படுகிறது.
இந்தப் பணியை ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயந்தி கோபிநாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, ஊராட்சி மன்ற உறுப்பினா் சிதம்பரம் உள்ளிட்ட பலா் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


