ஆம்பூா் நகராட்சி சாா்பில், பல்வேறு பகுதிகளில் கானாறு கால்வாய் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
பலத்த மழை காரணமாக, ஆம்பூா் கம்பிக்கொல்லையில் உள்ள ஆனைமடுகு தடுப்பணை நிரம்பி உபரிநீா் வழிந்து கானாற்றில் பெருக்கெடுத்து ஒடுகிறது.
ஆம்பூா் நகர பகுதியாகச் செல்லும் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு சீராக செல்ல தூா்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. தூா்வாரும் பணி நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
ஏ-கஸ்பா பகுதியில் நகராட்சி சாா்பாக நடைபெற்று வரும் தூா்வாரும் பணியை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் கழிவுநீா் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் நகராட்சி சாா்பாக சரி செய்யப்பட்டு வரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


