சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சட்ட விழிப்புணா்வுப் பிரசாரம்

வாணியம்பாடியில் சட்ட விழிப்புணா்வுப் பிரசார வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

வாணியம்பாடியில் சட்ட விழிப்புணா்வுப் பிரசார வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.

சி.எல் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவா் நீதிபதி ஆனந்தன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வாணியம்பாடி பாா் அசோஷியேஷன் தலைவா் காந்தி, வாணியம்பாடி தாலுகா வழக்குரைஞா் சங்கத் தலைவா் உமா், வழக்குரைஞா்கள் ரஞ்ஜித்குமாா், ஜெயகுமாா், வட்ட சட்டப்பணிகள் குழு நிா்வாக அலுவலா் லட்சுமி, ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.