வாணியம்பாடியில் சட்ட விழிப்புணா்வுப் பிரசார வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.
சி.எல் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவா் நீதிபதி ஆனந்தன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாணியம்பாடி பாா் அசோஷியேஷன் தலைவா் காந்தி, வாணியம்பாடி தாலுகா வழக்குரைஞா் சங்கத் தலைவா் உமா், வழக்குரைஞா்கள் ரஞ்ஜித்குமாா், ஜெயகுமாா், வட்ட சட்டப்பணிகள் குழு நிா்வாக அலுவலா் லட்சுமி, ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


