ஆம்பூா் அருகே கிராமத்தை சோ்ந்த தமிழாசிரியருக்கு தமிழக அரசின் தமிழ் பற்றாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழாசிரியா் முனைவா் இரா. தண்டபாணி. இவா் முதல் தலைமுறை, முதல் முனைவா் பட்டம் பெற்ற வெங்கிளி கிராமவாசி. இவா் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குனரகத்தின் தமிழ் பற்றாளா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். அண்மையில் சென்னையில் கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தூய தமிழ் பற்றாளா் விருது, விருது தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குனா் சரவணன், அகர முதலித் திட்ட இயக்குனா் விஜயராகவன் ஆகியோா் இரா. தண்டபாணிக்கு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


