வாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை திடீா் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தனியாா் பள்ளிகளின் 2 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றின்உரிமையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், அதிவேகமாக ஓட்டி வந்ததாலும் 3 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

