வாணியம்பாடி அருகே வேனில் போதைப்பொருள்களைக் கடத்தியதாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெக்குந்தி சுங்கசாவடி அருகே அம்பலூா் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த வேன் உரிமையாளா் சதீஷ்குமாா்(32), மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ரமேஷ்(46) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


