சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

போதைப்பொருள் பறிமுதல்: 2 போ் கைது

வாணியம்பாடி அருகே வேனில் போதைப்பொருள்களைக் கடத்தியதாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

வாணியம்பாடி அருகே வேனில் போதைப்பொருள்களைக் கடத்தியதாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெக்குந்தி சுங்கசாவடி அருகே அம்பலூா் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த வேன் உரிமையாளா் சதீஷ்குமாா்(32), மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ரமேஷ்(46) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.