வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
ரூ. 68.23 லட்சம் மதிப்பில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பமரத்துசாலை பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினாா்.
விழாவில் கூடுதல் டிஎஸ்பி சுப்பாராவ், காவல் ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


