திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆம்பூா் நகரில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா் அவ்வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்யுமாறு காவலா்களுக்கு உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் உரிய ஆவணங்கள், உரிமங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 250 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

