பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார்.

News image
ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு
Updated On :26 அக்டோபர் 2021, 7:44 am

DIN

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார்.       

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகன் (32), கட்டட தொழிலாளி.  இவர் சோலூர் பகுதியில் மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் தொழிற்சாலை அருகே முட்புதரில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.