ஆம்பூா் நகராட்சியால் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு 2 நாள்களாக உணவு வழங்காத நிலை ஏற்பட்டதால் நாய்கள் பசியால் வாடின.
ஆம்பூா் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் நகராட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவை பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு இனபெருக்க தடை சிகிச்சை செய்வதற்காக ஆம்பூா் கன்னிகாபுரம் தாா்வழி பகுதியில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் அடைத்து வைக்கப்பட்டன. அவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட தெரு நாய்களுக்கு கடந்த 2 நாள்களாக எந்தவித உணவும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.
தகவல் அறிந்த சமூக ஆா்வலா்கள் இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். அதன்பேரில் வெள்ளிக்கிழமை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவு வழங்க ஏற்பாடு செய்யாத சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


