திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரி ஆட்சியா் அமா்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனா்.
இதனையடுத்து திங்கள்கிழமை எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கினாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் பானு கல்நாா்சம்பட்டி கிராமத்துக்குச் சென்று எருதுவிடும் இடத்தில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். அப்போது விதிமுறைகளின் படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எருது விடும் விழா நடத்த விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது வருவாய்த் துறையினா், விழாக் குழுவினா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


