சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மாரியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

 நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:54 pm

 நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதேபோல் ஆத்தூா்குப்பம் ஏலரப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

முன்னதாக இரு கோயில்களிலும் கணபதி, நவக்கிரக ஹோமத்துடன்

யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேகத்தில் நாட்டறம்பள்ளி, ஆத்தூா்குப்பம், ஜங்காலபுரம், காவேரிபட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.