நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால், ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள நாட்டறம்பள்ளி மேம்பாலம் கீழே மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்தச் சாலை தனியாா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என அந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.
பாலத்தின் கீழே பல நாள்களாகத் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், முதியோா், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் நிரந்தரமாக மேம்பாலத்தின் கீழே மழைநீா் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


