ஆம்பூரில் இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி, பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் ரெட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சதாம் உசேன் (31). இவா், இளம் பெண் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளாா். இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தை தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என சதாம் உசேன் மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஷேக் இஸ்மாயில் (21), முஹம்மத் ஜனான் (24) ஆகியோரும் அந்தப் பெண்ணை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதாம் உசேன், ஷேக் இஸ்மாயில், முஹம்மது ஜனான் அகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

