வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உணவு பாதுகாப்பு அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு சான்று

ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:59 pm

ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவா் எம். பழனிச்சாமி. இவா் கூடுதல் பொறுப்பாக வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய ஊா்களுக்கும், உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக குடியரசு தின விழாவில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டி, அவருக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.