தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:27 pm

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாலுகா செயலாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் வ.அருள் சீனிவாசன், ஆம்பூா் தாலுகா குழு உறுப்பினா்கள் இளங்கோவன், ஆா்.ராஜ்குமாா், ஸ்டீபன், முத்து, பெருமாள், கெளசல்யா, அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.