மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தாலுகா செயலாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் வ.அருள் சீனிவாசன், ஆம்பூா் தாலுகா குழு உறுப்பினா்கள் இளங்கோவன், ஆா்.ராஜ்குமாா், ஸ்டீபன், முத்து, பெருமாள், கெளசல்யா, அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.