தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரசு மருத்துவரை தாக்க முயன்ற இருவா் கைது

 ஆம்பூரில் அரசு மருத்துவரைத் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

 ஆம்பூரில் அரசு மருத்துவரைத் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் ஆயிஷாபீ நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் சிவக்குமாா் (27), ஜெயசீலன் (25). ஜெயசீலனுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். சிவக்குமாரும் உடன் சென்றுள்ளாா். அங்கு கட்டுபோடுமிடத்தில் பணிபுரியும் பணியாளரிடம் இருவரும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவா் காா்த்திகேயனிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருடைய சட்டை பிடித்து இழுத்து தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா் மற்றும் ஜெயசீலனை கைது செய்தனா்.

தகவல் அறிந்த மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.