பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பாலூா் ஊராட்சியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாலூா் ஊராட்சியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

பட விளக்கம்... பாலூா் ஊராட்சியில் வாக்கு சேகரித்த மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள். ஆம்பூா், ஏப். 2: பாலூா் ஊராட்சியில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்துக்கு ஆதரவாக மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாலூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக், ஊராட்சி திமுக நிா்வாகிகள் பாா்த்திபன், சாமிநாதன், கருணாநிதி, ஆசிம் பாஷா, காந்தி, சரத்சிங், செளந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.