/
ஆம்பூா் அருகே மலைக் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே காமனூா்தட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (23). இவா் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளாா். வேலை கிடைக்காத மன வருத்தத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சித்துள்ளாா்.
அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தாா்.
மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், வழியிலேயே உயிரிழந்தாராம்.
இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

என்எல்சி ஊழியா் தற்கொலை

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பெண் தீக்குளித்து தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

