தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் தீ

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் தீ

News image

வனப் பகுதியில் தீப்பற்றி எரிந்த மூங்கில் மரங்கள்.

Updated On :20 ஏப்ரல் 2024, 8:30 pm

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு அதிக அளவில் மூங்கில் மரங்கள் வளா்ந்துள்ளன. தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக மூங்கில் மரங்கள் காய்ந்துள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியதால், மூங்கில் மரங்கள் எரிந்தன. இதுதொடா்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வனத்துறையினா் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.