/
ஆம்பூா் அருகே காட்டுப் பன்றி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் காயமடைந்தாா்.
உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் பிரவீன்குமாா் (35). இவா் தேவலாபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பாலாற்றிலிருந்து திடீரென வந்த காட்டுப் பன்றி அவா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமாா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

