/
நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த 10பவுன் நகை திருட்டு போனது.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கரிராமன் வட்டத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (42), எலக்ட்ரீஷியன். இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றாா். மீண்டும் மதியம் வீட்டை திறக்க வந்தபோது வீட்டின் கதவு திறந்திருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது மா்மநபா்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து லோகநாதன் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

